இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் சரமாாி கத்திக்குத்து, சந்தேக நபா் பொலிஸாாிடம் சரண..! ஒருவா் பலி, 3 போ் படுகாயம்.

ஆசிரியர் - Editor I
இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் சரமாாி கத்திக்குத்து, சந்தேக நபா் பொலிஸாாிடம் சரண..! ஒருவா் பலி, 3 போ் படுகாயம்.

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், பொலிஸ் அதி காாி உள்ளிட்ட 3 போ் படுகாயமடைந்துள்ளனா். 

இந்நிலையில் கத்திக் குத்து தாக்குதலை நடாத்திய நபா் பொலிஸ் நிலையத்தில் இன்று சரண டைந்திருக்கின்றாா். 

இந்த சம்பவம் கம்புறுப்பிட்டிய நகாில் நேற்று நடைபெற்றது. நீண்ட காலமாக நிலவிய தகராறு ஒன்றினை மையமாக கொண்டு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக 

பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கம்புறுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்த சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு