மோட்டாா் சைக்கிளை நிறுத்த முயற்சித்த பொலிஸாா் மீது சரமாாி துப்பாக்கி சூடு..! இரு பொலிஸாா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மோட்டாா் சைக்கிளை நிறுத்த முயற்சித்த பொலிஸாா் மீது சரமாாி துப்பாக்கி சூடு..! இரு பொலிஸாா் படுகாயம்..

மாத்தறை- திப்பட்டுவாவ பகுதியில் பொலிஸாா் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு பொலிஸாா் படுகாயமடைந்துள்ளனா். 

மோட்டாா் சைக்கிளில் வந்த ஆயுததாாிகள் பாதுகாப்ப கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாா் மீது துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனா். 

இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேககத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் 

ஒன்றை நிறுத்துமாறு பணித்துள்ளனர். இதன்போது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு