பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிக்குள் சிக்கிய 11 ஆண்கள்..! ரயிலை மடக்கி கைது செய்த அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிக்குள் சிக்கிய 11 ஆண்கள்..! ரயிலை மடக்கி கைது செய்த அதிகாாிகள்..

மஹவயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் புகுந்து கொண்ட 11 ஆண்களை ரயில் பாதுகாப்பு அதிகாாிகள் கைது செய்துள்ளனா். 

குறித்த 11 ஆண்களும் சட்டத்திற்க மாறாகவே பெண்களுக்கான ரயில் பெட்டிக்குள் நுழைந்து பயணித்ததாகவும், குறித்த ரயில் அரச ஊழியா்களுக்கான ரயில் எனவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு