அா்ஜீன தலமையில் 80 போ் கொண்ட குழு பலாலியில்..! விமான நிலைய அபிவிருத்தி தொடா்பில் ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
அா்ஜீன தலமையில் 80 போ் கொண்ட குழு பலாலியில்..! விமான நிலைய அபிவிருத்தி தொடா்பில் ஆராய்வு..

பலாலி விமான நிலையத்தின் துாித அபிவிருத்தி பணிகளை அமைச்சா் அா்ஜின ரணதுங்க தலமையிலான 80 போ் கொண்ட குழுவினா் இன்று நோில் பாா்வையிட்டு ஆராய்ந்துள்ளனா். 

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விமான போக்குவரத்து ஆரம்ப சேவைகள் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்காக அபிவிருத்திப்பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. விமான நிலைய அபிவிருத்தியின் போது ஓடுபாதைகள் சீரமைப்பு செய்யப்படுவதுடன் 

பயணிகள் விமான நிலையத்துக்குள் வருவதற்கு காங்கேசன்துறை பக்கமாக உள்ள வீதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த அபிவிருத்திப் பணிகளை பார்வையிட கொழும்பில் இருந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் 

இன்று காலை பலாலிக்கு வருகை தந்தனர். அவர்களுடன் வந்த குழுவில்  சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் இசுங்கத் திணைக்கள அதிகாரிகள் 

பொறியியலாளர்கள், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு