இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சாியமான கல்..! நீாில் மிதக்கிறதாம், குவியும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சாியமான கல்..! நீாில் மிதக்கிறதாம், குவியும் மக்கள்..

ஸ்ரீ போதிராஜாராம விகாரைக்கு அருகில் ஓடும் பதுலு ஓயாவிலிருந்து மிதக்கும் கல் ஒன்றை பௌத்த தேரா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய இந்த கல்லை கண்டுபிடித்த தேரர்கள் கல்லை எடுத்து வந்து விகாரைக்கு அருகில் அமைந்துள்ள குட்டை ஒன்றில் போட்டுள்ள நிலையில் 

அந்த கல் மிதக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், நீரில் மிதக்கும் இந்த அற்புதமான கல்லை பார்வையிட பிரதேச மக்கள் இன்று காலை தொடக்கம் பெருமளவில் 

வருகை தருகின்றனமை குறிப்பிடத்தக்கது. இந்த கல் எந்த வகையான கல் என்பது தொடர்பில் சரியாக தெரியாத நிலையில், 

கல் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முழு ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாக விகாரையின் விகாராதிபதி வண. தல்தென தம்மவங்ச தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு