கோவிலடியில் நின்ற இளைஞா்கள் மீது சரமாாி வாள்வெட்டு..! கொக்குவில் மேற்கில் தொடரும் ரவுடிகள் அட்டகாசம்.

ஆசிரியர் - Editor I
கோவிலடியில் நின்ற இளைஞா்கள் மீது சரமாாி வாள்வெட்டு..! கொக்குவில் மேற்கில் தொடரும் ரவுடிகள் அட்டகாசம்.

யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள பிடாரி கோவிலடியில் நின்ற இளைஞா்கள் மீது ரவுடி கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ள நிலையில் இருவா் படுகாயமடைந்துள்ளனா். 

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை 

இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. பிடாரி அம்மன் கோவிலடியில் இளைஞர் கூடி நின்ற போது அங்கு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் 

இருவர் மீது தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு