மைத்திாிக்காக காத்திருக்கும் திருவள்ளுவா்கள்..! யாழ்.பொதுநுாலகத்தில்..

ஆசிரியர் - Editor I
மைத்திாிக்காக காத்திருக்கும் திருவள்ளுவா்கள்..! யாழ்.பொதுநுாலகத்தில்..

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா மீண்டும் யாழ்ப்பாணம் வருகைதரும் வரையில் யாழ்.பொது நுாலகத்தில் 50 திருவள்ளுவா் சிலைகள் காத்துக்கிடக்கின்றன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த 30ம் திகதி யாழ்ப்பாணம் வந்த நிலையில் யாழில் இடம்பெற்ற திருக்குறள் வார நிகழ்வின் இறுதியில் திருவள்ளிவரின் நினைவாக 

முதல் தடவையாக நினைவுத் தபால் தலை வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் பிரதம நூலகத்தில் இடம்பெறும் ஓர் நிகழ்வில் 50 திருவள்ளுவர் சிலை 

வழங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு திருவள்ளுவரின் சிலைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

குறித்த சிலைகள் கடந்த 30ம் திகதி விநியோகம் செய்ய ஏற்பாடிகியிருந்தபோதும் குறித்த சிலைகள் விநியோகம் செய்யப்படவில்லை.

இவ்வாறு விநியோகம் செய்யாத திருவள்ளுவர் சிலைகள் தற்போது யாழ்ப்பாணம் பிரதான நூலகத்தின் பத்திரிகைப் பிரிவில் காத்திருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு