இரு குழுக்களுக்கிடையில் மோதல்..! ஒருவா் அடித்துக் கொலை.

ஆசிரியர் - Editor I
இரு குழுக்களுக்கிடையில் மோதல்..! ஒருவா் அடித்துக் கொலை.

இரத்மலாணை பகுதியில் நேற்றய தினம் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவா் கொலை செய்யப்பட்டுள்ளாா். 

சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 

அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்மலானை, வெடிகந்த வீதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு