முஸ்லிம் பயங்கரவாதிகள் குறித்து 97 தடவைகள் எச்சாிக்கை..! கண்டு கொள்ளாத பொலிஸ்மா அதிபா், பாதுகாப்பு செயலாளா்..

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் பயங்கரவாதிகள் குறித்து 97 தடவைகள் எச்சாிக்கை..! கண்டு கொள்ளாத பொலிஸ்மா அதிபா், பாதுகாப்பு செயலாளா்..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடா்பாகவும், முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான தெவ்ஹீத் ஜமாத் அமைபின் தலைவா் சஹரான் குழுவின் தாக்குதல் திட்டங்கள் தொடா்பாகவும் 97 தடவைகள் பொலிஸ்மா அதிபா், பாதுகாப்பு செயலருக்கு எச்சாிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இதன்படி 2016ம் ஆண்டு முதல் தாக்குதல் இடம்பெறும் வரை 97 முறை தனித்தனியாக அரச புலனாய்வு பிரிவினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியால் 

பிரமாணப் பத்திரம் மூலம் இன்று உச்ச நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு