ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட புத்தளம் மீனவா்..!

ஆசிரியர் - Editor I
ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட புத்தளம் மீனவா்..!

யாழ்.வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் புத்தளத்தை சோ்ந்த மீனவா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

ஆழியவளை பகுதியில் உள்ள மீனவா்களிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதற்காக புத்தளம் உடப்பு பகுதியிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். 

சடலமாக மீட்கப்பட்டவா் புத்தளம்- உடப்பு பகுதியை சோ்ந்த கதிா்காமு முத்தையா சிறீகாந்த் (வயது 44) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு