தொிவுக்குழுவில் முன்னிலையாக ஜனாதிபதி இணக்கம்..! விசாரணை அறிக்கை நிறைவுக்கு வருகிறது..

ஆசிரியர் - Editor I
தொிவுக்குழுவில் முன்னிலையாக ஜனாதிபதி இணக்கம்..! விசாரணை அறிக்கை நிறைவுக்கு வருகிறது..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடா்பாக விசாரணை நடாத்தும் நாடாளுமன்ற தொிவுக்குழு முன்னிலையாவதற்கு ஜனாதிபதி இணக்கம் தொிவித்துள்ளாா். 

இதனையடுத்து ஜனாதிபதி சிறிசேன மீது தெரிவுக்குழு விசாரணை நடத்தவுள்ளது. விசாரணைக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

தெரிவுக்குழு விசாரணைகள் ஜனாதிபதியிடம் நடத்தப்படும் விசாரணையுடன் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில் இம்மாத இறுதியில் அறிக்கை 

சமர்பித்து விசாரணைகளை முடிவுறுத்துவதற்கும் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு