புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை..! மட்டக்களப்பில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை..! மட்டக்களப்பில் சம்பவம்.

மட்டக்களப்பு மருத்துவமனையின் 2ம் மாடியிலிருந்து குதித்து இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த இளைஞன் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு பழுகாமம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மயூரன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு