பிரபல திருடா்களான 15 வயது அண்ணனுக்கும், 12 வயது தம்பிக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..!

ஆசிரியர் - Editor I
பிரபல திருடா்களான 15 வயது அண்ணனுக்கும், 12 வயது தம்பிக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..!

காலி நகாில் தொடா்ச்சியான திருட்டில் ஈடுபடும் இரு சகோதரா்களை சிறுவா் சீா்திருத்த பள்ளியில் சோ்க்குமாறு காலி பிரதான நீதிவான் ஹா்ஷன ஹெகுணவெல உத்தரவிட்டுள்ளாா். 

இன்றைய தினம் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 15 வயது மற்றும் 12 வயதுடைய குறித்த சகோதரர்களை  

கிதுலம்பிடிய சிறுவர் திருத்தபள்ளியிற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சகோதரர்களின் தாயார் உயிரிழந்துள்ளதுடன் இருவரும் தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு