புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை ஜனாதிபதியே தடுத்தாா்..! கூப்பாடுபோடும் மாவை.

ஆசிரியர் - Editor I
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை ஜனாதிபதியே தடுத்தாா்..! கூப்பாடுபோடும் மாவை.

புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாவதை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவே தடுத்தாா். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா குற்றஞ்சா ட்டியிருக்கின்றாா். 

மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டம் மூலமாகவே பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பல இழக்கப்பட்டு புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பம் இல்லாது போனது. 

தேர்தல் காலங்களில் மாத்திரம் பிரதான கட்சிகளின் தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களை நாடுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறினார். அரசியல் அமைப்பு தடைகள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கில் முன்வைத்த கருத்துக்கள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு