இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதி விபத்து..! ஒருவா் ஸ்தலத்திலேயே உயிாிழப்பு.

ஆசிரியர் - Editor I
இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதி விபத்து..! ஒருவா் ஸ்தலத்திலேயே உயிாிழப்பு.

அம்பாறை- பொத்துவில் ஊரணி பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் கோமாரியில் இருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் 

வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றது. விபத்தில் மரணமடைந்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளின் முன் பகுதி 

வேறாகவும் பின் பகுதி வேறாகவும் இரண்டாக உடைந்துள்ளது. பொத்துவில் கோமாரியை சோர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 

ஞானசூரியம் ரதீஸ்வரன் (38) என்பவரே பலியாகியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு