யாழ்.குடாநாட்டுக்கான பாாிய குடிநீா் திட்டம்..! ஜனாதிபதி தொடக்கிவைத்தாா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டுக்கான பாாிய குடிநீா் திட்டம்..! ஜனாதிபதி தொடக்கிவைத்தாா்..

யாழ்.குடாநாட்டுக்கான குடிநீா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்வதற்காக வடமராட்சி கப்பூது வெளி- அந்தணன் திடல் பகுதியில் பாாிய நன்னீா் திட்டத்தை ஜனதிபதி அங்குராா்ப்பணம் செய் து வைத்துள்ளாா். 

இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்த ஜனாதிபதி மேற்படி குடிநீா் திட்டத்தினை அங்குராா்ப்பணம் செய்து வைத்துள்ளாா். வடமாகாண ஆளுநாின் திட்டத்தின் கீழ் இந்த குடிநீா் திட்டம் தயாாிக்கப்பட்டு,

இன்று அதற்கான பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு