கோட்டாவுக்கு எதிரான வழக்கு அக்டோபாில் தினசாி விசாரணைக்கு வருகிறது..!

ஆசிரியர் - Editor I
கோட்டாவுக்கு எதிரான வழக்கு அக்டோபாில் தினசாி விசாரணைக்கு வருகிறது..!

ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை அக்டோபா் மாதம் 15ம் திகதி தினசாி விசாரணைக்காக எடுத்துக் கொள்ள விசேட மேல் நீதிமன்றம் தீா்மானித்துள்ளது. 

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக 

வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு