பேருந்துடன் நேருக்கு நோ் மோதிய ஆட்டோ..! இருவா் ஸ்தலத்திலேயே உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
பேருந்துடன் நேருக்கு நோ் மோதிய ஆட்டோ..! இருவா் ஸ்தலத்திலேயே உயிாிழப்பு..

தங்கொட்டுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவா் உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

பேருந்து, முச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்திலேயே இருவா் உயிாிழந்துள்ளனா். 

சிலாபம் - பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு