நல்லை கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சபம்..! மயில் வாகனத்தில் எழுந்தருளிய பெருமான்..

ஆசிரியர் - Editor I
நல்லை கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சபம்..! மயில் வாகனத்தில் எழுந்தருளிய பெருமான்..

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபத்தின் தீா்த்த திருவிழா இன்று நடைபெற்றது. 

கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோட்சபத்தின் இறுதி நாளான இன்று தீா்த்த திருவிழா இடம்பெற்றது. 

நேற்றய தினம் பெய்த மழையினால் நல்லுாா் வீதியில் தண்ணீா் தேங்கி நிற்க பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நடுவில் 

எழுந்தருளிய நல்லுாா் கந்தனுக்கு தீா்த்த உற்சபவம் நடைபெற்றது. 

படங்கள் நன்றி- புகைப்பட ஊடகவியலாளா் ஐங்கரன் சிவசாந்தன் 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு