மருத்துவா் சி.சிவரூபனுடன் தொடா்பு..! பளையில் நேற்றிரவும் இருவா் கைது..

ஆசிரியர் - Editor I
மருத்துவா் சி.சிவரூபனுடன் தொடா்பு..! பளையில் நேற்றிரவும் இருவா் கைது..

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் மருத்துவா் சி.சிவரூபனுடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

மருத்துவா் சி.சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்றய தினம் இரவு பளை பகுதியில் வைத்து இவா்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

மேலும் நேற்று வெடிபொருட்கள் மீட்கப்பட்டு தொடா்பாகவும் விசாரணைகள் நடைபெற்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு