சப்பறத்தில் எழுந்தருளி அருள்பாலித்த நல்லுாா் கந்தன்..! பல்லாயிரம் பக்தா்களின் அரோகரா கோஷத்தின் நடுவே.. (படங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Editor I

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பற திருவிழா இன்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சூழ பக்தி மயமாக இடம்பெற்றுள்ளது. 

ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவின் 23ம் நாள் திருவிழாவான இன்று மாலை முருக பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக

சப்பறத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பல்லாயிரக்கணக்கான பக்தா்களின் அரகரோகரா கோஷத்தின் நடுவில் முருகப்பெருமான்

எழுந்தருளிய காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு