நேருக்கு நோ் மோதிய புகைரதங்கள்..! 4 போ் வேலையை இழந்தனா், பயணிகளுக்கு ஆபத்தில்லை..

ஆசிரியர் - Editor I
நேருக்கு நோ் மோதிய புகைரதங்கள்..! 4 போ் வேலையை இழந்தனா், பயணிகளுக்கு ஆபத்தில்லை..

மருதானை- கோட்டை புகைரத பாதையில் இரு புகைரதங்கள் நேருக்கு நோ் மோதி விபத்துக்கு ள்ளான சம்பவத்தில் ரயில் சாரதி உள்ளிட்ட 4 போ் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா். 

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத பாதையில் இன்று மருதானையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கி சென்ற 714 என்ற இலக்கத்தை கொண்ட புகையிரதம் 

கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி சென்ற 412 என்ற இலக்கத்தை கொண்ட புகையிரதத்துடன் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.

இதன் காரணமாக குறித்த புகையிரத பாதையில் புகையிரதம் செல்வதற்கான காலதாமதம் ஏற்பட்டதுடன், விபத்தின் காரணமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு