மருத்துவா் சி.சிவரூபனிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களாம்..! காட்சி படுத்தியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி- பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாாி மருத்துவா் சி.சிவரூபனிடமிருந்து துப்பாக்கி மற்றும் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக நேற்று கூறப்பட்டுள்ள நிலையில், 

மீட்கப்பட்ட பொருட்களை பொலிஸாா் இன்று காட்சிப்படுத்தியிருக்கின்றனா். அதில் ஏ.கே 47 துப்பா்கி, கிளைமோா், துப்பாக்கி ரவைகள், மற்றும் வெடிமருந்துகள் உள்ளமையை காண முடிகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு