வடகிழக்கில் இராணுவ கெடுபிடி..! துாக்கத்திலிருந்து எழுந்த மாவை கண்டனம்..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் இராணுவ கெடுபிடி..! துாக்கத்திலிருந்து எழுந்த மாவை கண்டனம்..

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவ கெடுபிடிகளை இறுக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாக கூறியிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சோ.சேனாதிராஜா, 

இந்த விடயம் தொடா்பாக ஜனாதிபதியுடனான சந்திப்பில் நிச்சயமாக எடுத்துக்கூறும்வோம் எனவும் கூறியிருக்கின்றாா். வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் நீக்கப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ள நிலையில் 

இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் இது குறித்த விசனங்களை வெளிப்படுத்துமா என வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு