கழிவு தண்ணீரால் தகராறு..! 19 வயது இளம் பெண்ணும், 8 வயது சிறுவனும் அடித்து கொலை..

ஆசிரியர் - Editor I
கழிவு தண்ணீரால் தகராறு..! 19 வயது இளம் பெண்ணும், 8 வயது சிறுவனும் அடித்து கொலை..

அயல் வீட்டாாின் கழிவு நீா் தனது வீட்டுக்குள் வந்ததாக கூறி தா்க்கத்தில் ஈடுபட்ட நபா் 19 வயது இளம் பெண் ஒருவரையும், 8 வயது சிறுவன் ஒருவனையும் அடித்து கொலை செய்த சம்பவம் வென்னப்புவ- வைக்கால பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

உயிரிழந்த நபர்களின் வீட்டில் இருந்து வெளியேறும் நீர், தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டு தோட்டத்திற்கு வருவதனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்டதாக 28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸில் ஆஜராகியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு