பளை மருத்துவர் சிவரூபனிடமிருந்து, AK-47 துப்பாக்கி மற்றும் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பாம்..

ஆசிரியர் - Editor I
பளை மருத்துவர் சிவரூபனிடமிருந்து, AK-47 துப்பாக்கி மற்றும் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பாம்..

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியிடருந்து பெரிமளவு பொருட்களை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வைத்தியரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் Ak 47 துப்பாக்கி1, மெகசின்2, 120 ரவைகள்,11கைக் குண்டுகள்,10Kg அதிதிறன் கொண்ட வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு