காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா் சங்க தலைவிக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா பொலிஸில் முறைப்பாடு..!

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவினா் சங்க தலைவிக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா பொலிஸில் முறைப்பாடு..!

காணாமல் ஆக்கப்பட்டோின் முல்லைத்தீவு மாவட்ட உறவினா்கள் சங்கத்தின் தலைவிக்கு எதிராக பொலிஸ் தலமையகத்தில் தாம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா். 

ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

கடந்த காலங்களில் கோத்தபாஜ ராஜபக்சவுடன் இணைந்து நான் ஆட்கடீத்தல் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டதாக குறித்த சங்கத்தலைவி ஓர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

அவர் என்ன நோக்கத்துக்காக அதனை தெரிவித்தார் என்று தெரியவில்லை. ஆனால் ஆதாரம் இல்லாத குற்றச் சட்டுக்கலாகவே இதனை நான் பார்கின்றேன். காணமல் ஆக்கபட்ட சங்கத் தலைவி நான் படுகொலை, கடத்தலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

அப்படியாயின் நான் கடத்தல் படுகொலைகளில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அவரிடம் இருந்தால் அதனை சம்பிக்க வேண்டும் என எனது முறைப்பாட்டில் கோரியுள்ளேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு