நேருக்கு நோ் மோதிய வாகனங்கள், ஒருவா் பலி, 10 போ் படுகாயம்..!

ஆசிரியர் - Editor I
நேருக்கு நோ் மோதிய வாகனங்கள், ஒருவா் பலி, 10 போ் படுகாயம்..!

சிலாபம்- குருநாகல் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 10 போ் படுகாயமடைந்து ள்ளதுடன், ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

பாரவூர்தி ஒன்றுடன் மகிழூர்தி ஒன்று மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.விபத்து இடம்பெற்ற வேளையில் பாரவூர்தியில் 8 பேர் காணப்பட்டுள்ளதுடன் 

மகிழூர்தியில் 3 பேர் பயணம் செய்துள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 65 வயதுடைய குருநாகல் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.இந்த சமப்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை 

காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு