கொழும்பு செல்லும் வழியில் ஆளுநருக்கு ஞானம் வழங்கிய ஹபரண..! இனத்திற்காக எழுதினாா் கடிதம்..

ஆசிரியர் - Editor I
கொழும்பு செல்லும் வழியில் ஆளுநருக்கு ஞானம் வழங்கிய ஹபரண..! இனத்திற்காக எழுதினாா் கடிதம்..

கொழும்பு நோக்கி பயணித்தபோது ஹபரண பகுதியில் வாகனத்தை நிறுத்தி ஜனாதிபதியிடம் கொடுப்பதற்கான கடிதம் ஒன்றை தாம் எழுதியதாக ஆளுநா் கூறியுள்ளாா். 

இதனை தனது சமூக வலைத்தளத்தில் ஆளுநா் பதிவிட்டிருக்கின்றாா். அதில் ஜனாதிபதியிடம் கொடுப்பதற்கான கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றேன். 

10-15 ஆண்டுகளாக வெறும் சந்தேகத்தின்பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ள  தமிழ் கைதிகளை விடிவிக்கச் சொல்லியே அந்தக் கடிதத்தை எழுதினேன். 

எப்படியோ இந்த கைதிகள் நீதிக்கு தகுதியானவர்கள். அவர்களை நாம் விடுவிக்க வேண்டும். என அந்த கடிதத்தில் ஆளுநா் குறிப்பிட்டுள்ளாராம். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு