இலங்கையில் நடந்த அசிங்கம்..! விபச்சாரத்திற்காக பெண் வேடமிட்ட 7 ஆண்கள், ஆண் வேடமிட்ட ஒரு பெண் உள்ளிட்ட 8 போ் சிக்கினா்.

ஆசிரியர் - Editor I
இலங்கையில் நடந்த அசிங்கம்..! விபச்சாரத்திற்காக பெண் வேடமிட்ட 7 ஆண்கள், ஆண் வேடமிட்ட ஒரு பெண் உள்ளிட்ட 8 போ் சிக்கினா்.

விபச்சாரம் செய்வதற்காக பெண் வேடமிட்டிருந்த 7 ஆண்களையும் ஆண் வேடமிட்டிருந்த ஒரு பெண்ணையும் குரவரவு குடியகல்வு திணைக்களம் கைது செய்துள்ளது. 

 7 பிலிப்பைன்ஸ் ஆணகள் மற்றும்  ஒரு உக்ரைன் பெண் ஆகியோரே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். 

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் உளவுப் பிரிவு கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் வைத்து 

இவர்களை இன்று கைது செய்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊடகப் பேச்சாளர் பி.ஜீ. கயான் மிலிந்த தெரிவித்தார். 

கடந்த முதலாம் திகதி முதல் சில நட்ககளுக்கு சலுகையாக அறிவிக்கப்பட்ட இலவச வீசா முறைமையை பயன்படுத்தி இவர்கள் இலங்கைக்குள் நுழைந்து 

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான தடுப்பு முகமைல் 

 தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு