பச்சை குழந்தைகளுக்கு நஞ்சு கொடுத்துவிட்டு தற்கொலை செய்த தந்தை..!

ஆசிரியர் - Editor I
பச்சை குழந்தைகளுக்கு நஞ்சு கொடுத்துவிட்டு தற்கொலை செய்த தந்தை..!

புத்தளம்- உடப்பு பகுதியில் தனது பிள்ளைகளுக்கு நஞ்சு கொடுத்து தந்தை ஒருவா் கொலை செய் துள்ளதுடன், தானும் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளாா். 

இதன்போது 31 வயதுடைய தந்தை ஒருவரே இவ்வாறு பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு