மாவீரன் பண்டாரவன்னியன் முல்லை கோட்டையை தகா்த்து 216 வருடங்கள் நிறைவு..!

ஆசிரியர் - Editor I
மாவீரன் பண்டாரவன்னியன் முல்லை கோட்டையை தகா்த்து 216 வருடங்கள் நிறைவு..!

முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 216ஆம் ஆண்டு வெற்றி நாளினை, 25.08.2019 இன்றைய நாள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன்,

 கரைதுரைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா - லோகேசுவரன், மரியநாயகம் தொம்மைப்பிள்ளை உள்ளிட்டவர்களும் இந்த வெற்றிநாள் நினைவுகூரலில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு