மாவீரன் பண்டார வன்னியனுக்கு கற்பூர புல்வெளியில் வீர வணக்கம்..!

ஆசிரியர் - Editor I
மாவீரன் பண்டார வன்னியனுக்கு கற்பூர புல்வெளியில் வீர வணக்கம்..!

இன்றைய நாள் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையினை வெற்றிகொண்ட 216ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகளழ்வுகள் பல இடங்களிலும் இடம்பெறுகின்றது.

இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை மதிப்புறு உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், பண்டார வன்னியன் தனது ஒரே வாள் வீச்சில் 

60வெள்ளையர்களைச் சாய்த்த இடமான, முள்ளியவளை தெற்கு, 7ஆம் கட்டை, கயட்டையடி கற்பூரப் புல்வெளியில் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த இடத்தில் கற்பூரம் கொழுத்தி, பூக்கள் சொரிந்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரராசா ரவிகரன் அவர்களுடன் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் 

உள்ளிட்ட பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு