சவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..! சம்மந்தன் சீற்றம்..

ஆசிரியர் - Editor I
சவேந்திர சில்வா மோசமான போா் குற்றவாளி..! சம்மந்தன் சீற்றம்..

மோசமான போா்க் குற்றங்களை புாிந்துள்ள ஒருவருக்கு இராணுவ தளபதி பதவி மட்டுமல்லாமல் எந்த பதவியையும் வழங்ககூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்மந்தன் கூறியுள்ளாா். 

புதிய இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள 

ஒருவர் இராணுவ தளபதியாக நியமிக்கப்படுவதானது, நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு