49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..! 10054 குடிமகன்கள் கைது..

ஆசிரியர் - Editor I
49 நாட்களில் 251 மில்லியன் ரூபாய் தண்டம்..! 10054 குடிமகன்கள் கைது..

இலங்கையில் கடந்த 49 நாட்கள் நடாத்தப்பட்ட திடீா் வாகன சோதனை நடவடிக்கையின்போது சுமாா் 10 ஆயிரத்து 54 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளா் கூறியுள்ளாா். 

இந்த காலப்பகுதியினுள் இறுதியாக 251 மில்லியன் ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு