விடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..!

ஆசிரியர் - Editor I
விடுதிக்குள் சடலமாக கிடந்த பல்கலைகழக மாணவன்..!

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் மாணவா் விடுதிக்குள் மலையக மாணவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றான். 

.நுவரெலியா – பூண்டுலோயா பகுதியை சேர்ந்த கணேஷ்வரன் துர்கேஷ்வரன் என்ற 24 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியில் பீடத்தில் மூன்றாம் வருடத்தில் இந்த மாணவர் கல்வி கற்பதாக தொியவருகிறது.

உயிரிழந்த மாணவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு