தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்றனராம்..! வைத்தியரை தொா்ந்து 3 இளைஞா்கள் கைது.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்றனராம்..! வைத்தியரை தொா்ந்து 3 இளைஞா்கள் கைது.

பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாாி சி.சிவரூபனுடன் தொடா்புகளை பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 3 இளைஞா்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

நேற்றய தினம் புதுக்குடியிருப்பில் வைத்து குறித்த மூன்று இளைஞர்களையும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் கைது செய்துள்ளனா். கடந்த ஞாயிற்றுக் கிழமை பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி 

வைத்தியர் சி.சிவரூபன் கைது செய்யப்பட்டிருந்தார். தற்பொழுது தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் வைத்தியர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மூன்று இளைஞர்களையும் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு