கனடாவுக்கு முகவா் ஊடாக சென்ற மற்றொரு யாழ்ப்பாண இளைஞன் உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
கனடாவுக்கு முகவா் ஊடாக சென்ற மற்றொரு யாழ்ப்பாண இளைஞன் உயிாிழப்பு..!

யாழ்ப்பாணத்திலிருந்து கனடாவுக்கு சென்ற இளைஞா் ஒருவா் உயிாிழந்துள்ளதாகவும், முகவா் ஊடாக வெளிநாடு செல்ல முயற்சித்தபோதே அவா் உயிாிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

கோப்பாய் பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராசா பரமசிவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அவரின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்கு சென்று நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். முகவர் மூலம் கனடாவுக்கு சென்று கொண்டிருந்த வேளையில், 

இடைநடுவில் அவர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் கனடா நோக்கி சென்று இளைஞனர் ஒருவர் பனாமா காட்டில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு