போாில் தன் இரு பிள்ளைகளை இழந்த தாய்க்கு கடை அமைத்துக் கொடுத்த புலம்பெயா் தமிழா்கள்..

ஆசிரியர் - Editor I
போாில் தன் இரு பிள்ளைகளை இழந்த தாய்க்கு கடை அமைத்துக் கொடுத்த புலம்பெயா் தமிழா்கள்..

போாில் தன் இரு பிள்ளைகளை பறிகொடுத்த வயதான தாய்க்கு கனடா சமாதம் மற்றும் புனா் வாழ்வு நிறுவனத்தினால் வியாபார நிலையம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, சிறுவியாபார நிலையம் (கச்சான் கடை) அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி ஆனந்தபுரம் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு முன்பாக மக்கள் நலன் காப்பகத்தினால் கடை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு