ஜனாதிபதியை சந்திக்கிறதாம் கூட்டமைப்பு..! தரமான சம்பவங்களை எதிா்பாா்க்கலாமா..?

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியை சந்திக்கிறதாம் கூட்டமைப்பு..! தரமான சம்பவங்களை எதிா்பாா்க்கலாமா..?

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவை நாளை பிற்பகல் சந்திக்கவு ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு, வடக்கில் இராணுவ விவகாரம், புதிய அரசியலமைப்பு மற்றும் 

ஜனாதிபதி தேர்தல் ஆகியன விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், 

கட்சியின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சில கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதேவேளை இந்த சந்திப்பில் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விவகாரம் பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு