தமிழா் மரபுாிமை பேரவையினரை சந்தித்த சுவிஸ் துதுவா்..!

ஆசிரியர் - Editor I
தமிழா் மரபுாிமை பேரவையினரை சந்தித்த சுவிஸ் துதுவா்..!

தமிழர் மரபுரிமைப் பேரவையினர் மற்றும், சுவிஸ் நாட்டு தூதுவரக்குமிடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இக் கலந்துரையாடலானது முல்லைத்தீவு - கோவில்குடியிருப்பு பொதுநோக்குமண்டபத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதில் தமிழர் மரபபுரமைப் பேரவையின் இணைத் தலைவர்களான வி.நவநீதன், சுதர்சன், மற்றும் பங்குத் தந்தையர்கள், 

கோவிற்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் என பலரும் கலந்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு