வெளிநாட்டவா் ஒருவரை வழிமறித்த கும்பல் 300 டொலா் பணத்தை பறித்து சென்றது..! யாழ்.கோண்டாவில் பகுதியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டவா் ஒருவரை வழிமறித்த கும்பல் 300 டொலா் பணத்தை பறித்து சென்றது..! யாழ்.கோண்டாவில் பகுதியில் சம்பவம்.

யாழ்.கோண்டாவில் பகுதியில் வெளிநாட்டவா் ஒருவாிடம் 300 டொலா் பணத்தை திருடா்கள் பறித்து சென்றிருக்கின்றனா். 

இந்த சம்பவம் இன்று மாலை கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியால் வந்த திருடா்கள் வெளிநாட்டவரை வழிமறித்து, 

பணத்தை பறித்து சென்றுள்ளனா். இந்நிலையில் பாதிக்கப்பட்டவா் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு