மட்டக்களப்பு வான் பரப்பில் பறந்த மா்மப்பொருள்..! காலையில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பு வான் பரப்பில் பறந்த மா்மப்பொருள்..! காலையில் பரபரப்பு..

மட்டக்களப்பு- ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை பகுதிகளில் வான்பரப்பின் பறந்த வெள்ளை நிறத்திலான பஞ்சுபோன்ற பொருளினால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியதாக எமது செய்தியாளா் தொிவித்துள்ளாா். 

குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு