15 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம்..! 17 வயது சிறுவன் கைது. முல்லைத்தீவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
15 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம்..! 17 வயது சிறுவன் கைது. முல்லைத்தீவில் சம்பவம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளான். 

முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்தில் நேற்­று­முன்­தி­னம் பதி­வு­செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டைத் தொடர்ந்தே மேற்­படி இளை­ஞன் கைது செய்­யப்­பட்­டார்.

முல்­லைத்­தீவு நீதி­வான் நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட சிறு­வன் எதிர்­வ­ரும் 20ஆம் திகதி வரை மறி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். 

மேல­திக விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு