மயிலிட்டி மக்களுக்கு 200 வீடுகள்..! 10 வீடுகளை திறந்துவைத்தாா் பிரதமா் ரணில்..

ஆசிரியர் - Editor I
மயிலிட்டி மக்களுக்கு 200 வீடுகள்..! 10 வீடுகளை திறந்துவைத்தாா் பிரதமா் ரணில்..

வலிகாமம் வடக்கில் மயிலிட்டி வடக்கு (ஜே 246 ) கிராம சேவையாளர் பிரிவில் மீள்குடியேறிய, இந்தியாவில் இருந்து மீள்திரும்பியோருக்கான வீட்டுத்திட்ட நினைவுக்கல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் அங்கு அமைக்கப்பட்டு வரும் வீடுகளில் கட்டி முடிந்த 6 வீடுகளை . பிரதமர், அரச அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், மாவைசேனாதிராசா, விஜயகலா மகேஸ்வரன், திரு.வீ.சிவஞானசோதி, ஆகியோர் வைபவரீதியாக திறந்துவைத்தனர்.

இந்த வீடுகள் அமைக்க பிரதமரால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு