ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி தலமை அலுவலகத்திற்குள் சந்திாிக்கா..! பரபரப்பின் உச்சம்..

ஆசிரியர் - Editor I
ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி தலமை அலுவலகத்திற்குள் சந்திாிக்கா..! பரபரப்பின் உச்சம்..

முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு திடீரென விஜயம் மேற்கொண்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

அங்கு சென்றவர் பலருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது. கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் அதிரடி விஜயம் அமைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் பேச்சுவார்த்தைகள் 

இடம்பெறும் வரும் நிலையில் சந்திரிக்காவின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு