மயிட்டி துறைமுகம் மக்களிடம் வழங்கப்படுகிறது..! நாளை வருகிறார் பிரதமர்..

ஆசிரியர் - Editor I
மயிட்டி துறைமுகம் மக்களிடம் வழங்கப்படுகிறது..! நாளை வருகிறார் பிரதமர்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணத்திற்கான இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வவுனியா மாவட்டத்திற்கு வருகைதந்திருக்கின்றார். பிரதமருடன் அமைச்சர்கள் பட்டாளமும் இணைந்துள்ளது. 

வவு­னி­யா­வுக்கு வரும் தலைமை அமைச்­சர்இ வவு­னியா மருத்­து­வ­மனை­யில் இரண்­டா­வது சுகா­ தா­ரத் துறை மேம்­ப­டுத்­தல் அபி­வி­ருத்தி திட்­டத்­தின்கீழ் உரு­வாக்­கப்­பட்ட விபத்து மற்­றும் அவ­சர சிகிச்­சைப் பிரிவை மக்­கள் பயன்­பாட்­டுக்கு கைய­ளிக்­க­வுள்­ளார்.

அத்­து­டன் நெதர்­லாந்து அர­சால் வழங்­கப்­ப­ட­வுள்ளஇ இல­குக் கடன் உத­வி­யில் அமைக்­கப்­ப­ட­ வுள்ள இரு­தய மற்­றும் சிறு­நீ­ரக சிகிச்சை பிரி­வுக்­கான அடிக்­கல்­லை­யும் நட­ வுள்­ளார்.

இந்த நிகழ்­வு­க­ளில் சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்­தினஇ நெதர்­லாந்­துத் துணைத் தூது­வர் ஈவா வான்­வோ­சம்இ வடக்கு மாகாண ஆளு­னர் சுரேன் ராக­வன் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ னர்­கள் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்.

தலைமை அமைச்­சர் வரு­வ­தை­யிட்டு வவு­னியா மருத்­து­வ­னைக்கு அரு­கில் உள்ள வர்த்­தக நிலை­ யங்­க­ளின் தக­வல்­கள் மற்­றும் அதன் உரி­மை­யா­ளர். பணி­பு­ரி­ப­வர்­க­ளது தக­வல்­கள் பெறும் நட­வ­ டிக்கை நேற்று சிவில் உடை தரித்த பொலி­சா­ரால் மேற்­கொள்ள பட்­டி­ருந்­தன.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை யாழ்ப்­பா­ணத்­துக்­கும் வர­வுள்­ளார். யாழ்ப்­ பா­ணத்­துக்கு வரும் அவர் யாழ்ப்­பா­ணத்­தி­லும் பல அபி­வி­ருத்­தித் திட்­டங்­ களை ஆரம்­பிக்­க­வுள்­ ளார்.

வீட்­டுத் திட்­டங்­க­ளைக் கைய­ளிக்­கும் அவர் மயி­லிட்­டி­யில் அமைக்­கப்­பட்ட துறை­மு­கத்­தைத் மக்­ க­ளு­டைய பாவ­னைக்­குக் கைய­ளிப்­பார். இந்­திய நிதி­யு­த­வில் அமைக்­கப்­ பட்­டு­வ­ரும் யாழ்ப்­பா­ ணக் கலா­சார மண்­ட­பத்­தின் கட்­டு­மா­னப் பணி­க­ளை­யும் அவர் பார்­வை­யி­டு­வார் என்று தெரி­ விக்­கப்­பட்­டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு