சீனாவிடமிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்..! கொழும்பை வந்தடைந்தது..

ஆசிரியர் - Editor I
சீனாவிடமிருந்து இலங்கைக்கு புதிய ரயில்கள்..! கொழும்பை வந்தடைந்தது..

இலங்கை புகையிரத திணைக்களம் சீனாவிடம் வாங்கிய Class S-14 (power set) ரக ரயில் எற்றிய கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் கப்பலில் இருந்து ரயில் இன்ஜின், பெட்டிகள் இறக்கப்படுகின்றன. மற்றொரு தொகுதி ரயில் பெட்டிகள் ஏற்றிய கப்பல் அடுத்த சில நாட்களில் 

கொழும்பு துறைமுகத்திற்குவரவுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு