யாழ்.காஞ்கேசன்துறையில் அதிரடி..! 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு, 3 போ் சிக்கினா்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காஞ்கேசன்துறையில் அதிரடி..! 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு, 3 போ் சிக்கினா்..

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் சுமாா் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 3 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

கடல்வழியாக வேறு மாவட்டங்களுக்கு கடத்தும் நோக்கில் அல்லது கடல்வழியாக யாழ்.மாவட்டத் திற்குள் கொண்டுவந்தபோது இந்த கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. 

கடற்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து இதனை மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு