செஞ்சோலை படுகொலை நினைவு துாபிக்கு தடைவிதிக்கும் பொலிஸாா்..! பலருக்கு அச்சுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
செஞ்சோலை படுகொலை நினைவு துாபிக்கு தடைவிதிக்கும் பொலிஸாா்..! பலருக்கு அச்சுறுத்தல்..

செஞ்சோலை சிறுவா்களின் படுகொலை நினைவாக முல்லைத்தீவு- வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்படும் நினைவுதுாபியில் மாணவா்களின் உருவ படங்களை பொறிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தூபி அமைக்கும் பணிகளை முன்னெடுத்தவர்கள் சிலர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14.08.19 அன்று 13 ஆம் ஆண்டு 

நினைவு நிகழ்வு கடைப்பிடிக்கவுள்ள நிலையில், தூபி அமைக்க வழங்கப்பட்ட அனுமதி காலம் முடிவடைந்த நிலையில், தூபியினை அமைக்கும் பணிளை முன்னெடுத்து வருபவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு